.விவசாயிகளிட மிருந்து துரிதகதியில் நெற்கொள் வனவை மேற்கொள் ளுமாறு ரவிகரன் வலியுறுத்து;
விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து; முல்லைத்தீவில் 15ஆம்திகதி நெற்கொள்வனவு விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து; முல்லைத்தீவில் 15ஆம்திகதி நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமென நெல் சந்தைப்படுத்தல்சபை பதில் விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் சிறுபோக நெல்கொள்வனவை ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன், எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படுமெனவும் தெரிவித்தார். கடந்த 08.07.2026அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை…
மேலும் படிக்க