முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 2009 இரத்தம் பேசும் இறுதி நிலம்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 2009 இரத்தம் பேசும் இறுதி நிலம் •⊰✾⊱•════════════•⊰✾⊱• எழுதியவர் — ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், புலனாய்வு மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் •⊰✾⊱•════════════•⊰✾⊱• முள்ளிவாய்க்கால் அது ஒரு கிராமத்தின் பெயரல்ல, மனித இனத்தின் மனச்சாட்சியில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு இரத்தச் சாட்சியம். அங்கே மரங்கள் கூட நிழல் தர அஞ்சின; வானம் கூட புகை மூட்டத்தால் கருப்புக் கவசம் போர்த்தியது; கடலும் சிவந்தது — ஈழத் தமிழரின் ரத்தம் அலைகளாய் அதில் கலந்ததால். சிங்கள பேரினவாத அரசின் இரும்புக் கைகளில் மனிதாபிமானம் தூக்கிலிடப்பட்டது; படுகொலைகள் மட்டும் தேசியக் கொள்கையாய் மாறின. பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மரண வலயம் கட்டப்பட்டது; உயிர் காக்க ஓடிய மக்களின் மேல் வானத்திலிருந்து நெருப்பு பொழிந்தது. அம்மாவின் மார்பில்…
மேலும் படிக்க