போர் முரசு பலமாக ஒலிக்கிறது: வளைகுடா எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரானின் அச்சுறுத்தல்
போர் முரசு பலமாக ஒலிக்கிறது: வளைகுடா எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரானின் அச்சுறுத்தல் பிராந்திய பேரழிவின் நிழலை ஏற்படுத்துகிறது அமெரிக்கா–ஈரான் மோதலில் ஒரு பயங்கரமான புதிய கட்டம்: அணுசக்தி, எரிசக்தி, நீர் மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகள் நேரடியாக இலக்குகளாக மாற்றப்பட்டுள்ளன ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ மத்திய கிழக்கில் உருவாகிக் கொண்டிருக்கும் தற்போதைய பதற்றநிலை, வழக்கமான இராணுவத் தாக்குதல்களின் கட்டத்தைத் தாண்டி, மிக ஆபத்தான ஒரு புதிய பரிமாணத்துக்குள் நுழைந்துள்ளது. ஏற்கனவே தீவிரமாகிக் கொண்டிருந்த அமெரிக்கா–ஈரான் மோதல், இப்போது வளைகுடா பிராந்தியத்தின் முக்கியமான சிவிலியன் உள்கட்டமைப்புகளையே நேரடி அச்சுறுத்தலின் மையமாக மாற்றியுள்ளது. ஈரானின் மின்சார அமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், அதற்கு பதிலடியாக மின் நிலையங்கள், கடல்நீரை குடிநீராக்கும்…
மேலும் படிக்க