உச்சக்கட்டத்தை எட்டிய மத்திய கிழக்கு: பொய்முகமூடி குற்றச்சாட்டுகள், பிராந்தியப் போர் அபாயம்
உச்சக்கட்டத்தை எட்டிய மத்திய கிழக்கு: பொய்முகமூடி குற்றச்சாட்டுகள், ஏவுகணை தேய்வு மற்றும்பிராந்தியப் போர் அபாயம் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் 03/02/2026 ⊰❉⊱══════════════════⊰❉⊱ ராஸ் தனூரா தாக்குதல்: பொய்முகமூடிச் சதியா? அல்லது நிழற்போரின் ஒரு கட்டமா? சவூதி அரேபியாவின் ராஸ் தனூரா எண்ணெய் வசதிகள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், மத்திய கிழக்கில் புதிய புவிசார் அரசியல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இவ்வசதி, சவூதி அரசின் எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ (Saudi Aramco) மூலம் இயக்கப்படுகிறது. ஈரானுக்குள் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்களிலிருந்து பிராந்திய கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில், இது இஸ்ரேல் மேற்கொண்ட “பொய்முகமூடி” (False Flag) நடவடிக்கை என ஈரான் இராணுவ அதிகாரி ஒருவர்…
மேலும் படிக்க