(30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோல் 92: ரூ. 434 – ரூ. 20 ஆல் குறைப்பு – ரூ. ரூ. 414 ஒட்டோ டீசல்: ரூ. 407 – ரூ. 15 ஆல் குறைப்பு – ரூ. 382 அதன்படி, பெற்றோல் 92: ரூ. 414 பெற்றோல் 95: ரூ. 495 ஒட்டோ டீசல்: ரூ. 382 சுப்பர் டீசல்: ரூ. 478 மண்ணெண்ணெய்: ரூ. 285 இற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் படிக்க