தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள–பௌத்தமயமாக்கல் : ஒரு கட்டமைப்பு அரசியல் எழுதியவர் ஈழத்து நிலவன்
தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள–பௌத்தமயமாக்கல் : ஒரு கட்டமைப்பு அரசியல் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் கலாசார அழிப்பு– ஒரு ஆழமான கட்டமைப்பு ஆய்வு (2026 நிலவரம்) அறிமுகம் : போருக்குப் பிந்தைய “புனரமைப்பு”யிலிருந்து கட்டமைப்பு சார்ந்த இன அழிப்புவரை 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போர் உத்தியோகபூர்வமாக முடிவடைந்ததிலிருந்து, தமிழர்களின் தாயகமாக வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உண்மையான போருக்குப் பிந்தைய மீட்சி நிலைக்குள் நுழையவில்லை. மாறாக, அவை கணக்கிட்டு வடிவமைக்கப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட ‘கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பு’ (Structural Genocide) என்ற நீண்டகால அரசியல் செயல்முறைக்குள் தள்ளப்பட்டுள்ளன. இந்த அழிப்பு முறை வெகுஜனக் கொலைகளைக் கொண்டதாக அல்ல. மாறாக, அது கீழ்க்காணும் வழிகளின் மூலம் மெதுவாகவும், ஆனால் உறுதியாகவும் செயல்படுகிறது: * தமிழர்களின் நில உரிமைகளை நிரந்தரமாகப்…
மேலும் படிக்க