உலக அரசியல். கட்டுரை 

பவுன்ஸ் பேக் கடன் மோசடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிடும் பிரித்தானிய காவல்துறை

பவுன்ஸ் பேக் கடன் மோசடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிடும் பிரித்தானிய காவல்துறை ⧉════════❁════════⧉ தேசிய நெருக்கடியை தனிநல லாபமாக மாற்றியவர்களிடமிருந்து பெருந்தொற்று நிவாரண நிதியை மீட்டெடுக்க அரசாங்கம் உறுதி 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், COVID-19 பெருந்தொற்றுக் காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு வணிகங்களைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட Bounce Back Loan (BBL) திட்டத்தில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக, பிரித்தானிய அரசாங்கமும் சட்ட அமலாக்க அமைப்புகளும் நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகளை கணிசமாக தீவிரப்படுத்தியுள்ளன. தனிப்பட்ட லாபத்திற்காக இந்தத் திட்டத்தை திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்திய நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்து, அவர்கள்மீது வழக்குத் தொடரும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம், வரி செலுத்தும் மக்களின் பணத்தை மீட்டெடுப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் அரசாங்கம் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு மீண்டும் வெளிப்படுகிறது. ✦.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சுகாதார சீர்கேட்டுடன் வவுனியா நகரில் இயங்கிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளது

சுகாதார சீர்கேட்டுடன் வவுனியா நகரில்  இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரு உணவகங்கள், பழைய பஸ் நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல உணவகங்களுக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினால் விவசாயிகள் அவதி – ரவிகரன் சுட்டிக்காட்டு

முல்லையில் களஞ்சியசாலைகளை நிறைத்துள்ள 304மெற்றிக் தொன் நெல்; நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினால் விவசாயிகள் அவதி – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை நெருக்கடியினாலேயே நெல்சந்தைப்படுத்தல்சபையினால் நெற்கொள்வனவு தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபை 2025ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொள்வனவுசெய்யப்பட்ட நெல்லினை உரியவகையில் களஞ்சியசாலைகளில் இருந்து அகற்றியிருந்தால் தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருக்காதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தற்போது அரசால் நெற்கொள்வனவிற்கென நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளபோதும் நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினாலேயே நெற்கொள்வனவில் தாமதம் ஏற்பட்டு விவசாயிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் 06.02.2026இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு…

மேலும் படிக்க