முல்லை.புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியில்14 கிராம் ஐஸ் உடன் ஐந்து பேர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்களால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்ட நிலையயில் முல்லைத்தீவு விசேட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று(02) புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியிலிருந்து ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர் நேற்றைய தினம் (02) புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியில் 14 கிராம் ஐஸ் உடன் ஐந்து பேரும் வெகனார் வாகனம் ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் களும் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு காவல்துறையினரிடம்ஒப்படைக்கப்பட்டனர் இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு காவல்துறையினர் இவர்களை இன்று(03) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அங்கு புதுக்குடியிருப்பு காவல் நிலைய அதிகாரி தி.ஜனன் குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் இவர்களை காவலில்…
மேலும் படிக்க