காணொளி 

இனப்படுகொலை களைத் திசை திருப்ப இருந்த சூழ்ச்சி நாடகம்

இனப்படுகொலைகளைத் திசை திருப்ப இருந்த சூழ்ச்சி நாடகம் முளையிலேயே அகற்றப்பட வேண்டும்! அருன் சித்தாத்தை கதி கலங்க வைத்த இளைஞர்கள் எம் தாய் மண்ணுக்காகப் போராடிய மான மா மறவர் மீது இட்டுக்கட்டிக் களங்கம் கற்பித்து பொய் வரலாறு எழுத ஊடகம் என்ற பெயரில் துணுக்காய் வந்த அரச ஒத்தோடிச் சூழ்ச்சியாளர்களின் பொய் முகம் கிழித்து அம்பலப்படுத்திய இனமானத் தமிழர்களிற்குப் பாராட்டுக்கள்! விதைத்தவர்கள் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை! செம்மணி உள்ளிட்ட அரச படையினரின் இனப்படுகொலைகளைத் திசை திருப்ப இந்த சூழ்ச்சி நாடகம் முளையிலேயே அகற்றப்பட வேண்டும்!

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

போராட்ட இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சீ.வி.கே. சிவஞானம்;

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் (25) மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பகல் வேளையில் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி வெளியேற்றியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். எனவே , அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள…

மேலும் படிக்க
காணொளி தாயகச் செய்தி 

முள்ளி வாய்க்கால் நினை வேந்தலில் துவாரகா பிரபாகரன் வழங்கிய உரை

பிரான்சில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் துவாரகா பிரபாகரன் வழங்கிய உரை

மேலும் படிக்க
காணொளி 

வரலாற்றிலிருந்து மாமனிதர் சிவநேசன் அவர்கள்

  மாமனிதர் சிவநேசன் அவர்கள் சர்வதேச சமூகம் தமிழர்களுக்கான தீர்வு தொடர்பக அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் தமிழ் மகள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி இறுதியாக த.தே.தொ இல் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கு.வீரா மற்றும் எழிலன் அவர்களுடன் தீர்க்கதரிசனமாக அன்று பகிர்ந்துகொண்ட கருத்துக்கள்

மேலும் படிக்க
காணொளி 

துவாரகா பிரபாகரன் 38வது அகவை நாள் வாழ்த்துக்கள்

தலைமகள் துவாரகா பிரபாகரன் 38வது அகவை நாள் வாழ்த்துக்கள். தலைமகள் துவாரகா பிரபாகரன் 38வது அகவை நாள் வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய .அய்யா பழ நெடுமாறன் மற்றும் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் வாழ்த்து.ச் செய்திகள்

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி 

காணி அபகரிப்பு தொடர்பாக கஜேந்திரகுமார் ஆற்றிய உரை

(08.05.2025) நாடாளுமன்றத்தில்..நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்காணி அபகரிப்பு தொடர்பாக ஆற்றிய உரை

மேலும் படிக்க
காணொளி நேரலை 

விலங்கை உடைத்து நூல் வெளியேட்டு விழா

15 09 2024 பிரான்சில் நடைபெறும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் விலங்கை உடைத்து நூல் வெளியேட்டு விழா நேரலை    

மேலும் படிக்க