சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வல்வெட்டித்துறை நகரில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

வல்வெட்டித்துறை நகரில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! – நேற்றைய தினம் 12.05.2025  வல்வெட்டித்துறை நகரில் தமிழ் மக்களிடத்தில் அரிசி பெற்றுக்கொள்ளப்பட்டு தமிழனப்படுகொலையை நினைவுகூரும் முகமாக படுகொலை செய்யப்பட்ட எம் தமிழ்ச்சொந்தங்களை நினைவேந்தி.முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வுபூர்வமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.      

மேலும் படிக்க
காணொளி 

வரலாற்றிலிருந்து மாமனிதர் சிவநேசன் அவர்கள்

  மாமனிதர் சிவநேசன் அவர்கள் சர்வதேச சமூகம் தமிழர்களுக்கான தீர்வு தொடர்பக அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் தமிழ் மகள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி இறுதியாக த.தே.தொ இல் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கு.வீரா மற்றும் எழிலன் அவர்களுடன் தீர்க்கதரிசனமாக அன்று பகிர்ந்துகொண்ட கருத்துக்கள்

மேலும் படிக்க
காணொளி 

துவாரகா பிரபாகரன் 38வது அகவை நாள் வாழ்த்துக்கள்

தலைமகள் துவாரகா பிரபாகரன் 38வது அகவை நாள் வாழ்த்துக்கள். தலைமகள் துவாரகா பிரபாகரன் 38வது அகவை நாள் வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய .அய்யா பழ நெடுமாறன் மற்றும் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் வாழ்த்து.ச் செய்திகள்

மேலும் படிக்க