கனகராயன் குளத்தில் இன்று காலை நடந்த விபத்தில் இரு வல்வெட்டித்துறை இளைஞர்கள் பலி!
கனகராயன்குளத்தில் இன்று காலை நடந்த விபத்தில் இரு வல்வெட்டித்துறை இளைஞர்கள் பலி!
தம்புள்ளையில் இருந்து மரக்கறி ஏற்றி வந்த வாகனம் இன்று காலை கனகராயன்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைஞர்களான குமாரசிங்கம் சுகிர்தன் (வயது21), ஜெயராசன் மனோகரன்(வயது 22) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

