தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காவல். நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் காவல். லையத்தில், போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் காவல். நிலையத்திற்கு, உதவி காவல்துறை. அத்தியட்சகர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகை தந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அன்மைச் செய்தி

Leave a Comment